Regional01

மத்திய மண்டலத்தில் 2,586 பேருக்கு கரோனா தொற்று :

செய்திப்பிரிவு

அரியலூரில் 174, கரூரில் 188, நாகை, மயிலாடுதுறையில் 422, பெரம்பலூரில் 133, புதுக்கோட் டையில் 185, தஞ்சாவூரில் 685, திருவாரூரில் 289, திருச்சியில் 510 என மத்திய மண்டலத்தில் 2,586 பேருக்கு நேற்று புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் 3, கரூர் 6, நாகை, மயிலாடுதுறை 8, பெரம்பலூர் 15, தஞ்சாவூர் 7, திருவாரூர் 7, திருச்சி 12 என 58 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT