மத்திய மண்டலத்தில் அதிகபட் சமாக தஞ்சாவூரில் புதிதாக 929 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது.
அரியலூரில் 192, கரூரில் 322, நாகை, மயிலாடுதுறையில் 510, பெரம்பலூரில் 158, புதுக் கோட்டையில் 137, தஞ்சாவூ ரில் 929, திருவாரூரில் 431, திருச்சியில் 651 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்தவர்களில் அரியலூர் 5, கரூர் 8, நாகை, மயிலாடுதுறை 13, பெரம்பலூர் 10, புதுக்கோட்டை 8, தஞ்சாவூர் 5, திருவாரூர் 8, திருச்சி 11 என 68 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.