Regional02

கடலூர் மாவட்டத்தில் : கரோனாவுக்கு 20 பேர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று546 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களைச் சேர்த்து இதுவரையில் 49,281 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 1,108 பேர் குணமடைந்தனர். இதுவரையில் 42,633 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 5,220 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் இருந்தவர்களில் நேற்று ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 534பேர் உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT