தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 745 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.1.49 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. சமூக இடைவெளி கடைபிடிக்காத 40 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
372 வாகனங்கள் பறிமுதல்