Regional01

89 வாகனங்கள் பறிமுதல் :

செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், நேற்று தேவையின்றியும், முகக்கவசம் அணியாமலும் சுற்றித்திரிந்த 366 பேர் மீதும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்காத 50 பேர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து, அபராதம் விதித்தனர். 89 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT