Regional02

நெல்லை மாவட்டத்தில் 641 பேருக்கு கரோனா பாதிப்பு :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் 641 பேருக்கு நேற்று புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் மட்டும் 292 பேருக்கு தொற்று உறுதியானது. வட்டார அளவில் பாதிப்பு எண்ணிக்கை விவரம்: பாளையங்கோட்டை- 78, மானூர்,வள்ளியூர்- தலா 63, அம்பாசமுத்திரம்- 58, சேரன்மகாதேவி- 35, பாப்பாகுடி- 20, ராதாபுரம்- 14,களக்காடு- 11, நாங்குநேரி- 7. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர்.

நாகர்கோவில்

தூத்துக்குடி

தென்காசி

SCROLL FOR NEXT