திருப்பூரில் மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் நேற்று நடந்த நிகழ்வில், இனிப்பு வழங்கிய மாநில அவைத் தலைவர் துரைசாமி உள்ளிட்டோர். 
Regional02

மதிமுக 28-ம் ஆண்டு தொடக்க விழா :

செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகர், மாவட்ட மதிமுக சார்பில் மதிமுகவின் 28-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது.

மாநகர், மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜ் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட பொறுப்பாளர் மணி முன்னிலை வகித்தார்.

மாநில அவைத் தலைவர் சு.துரைசாமி பங்கேற்று, மதிமுக கொடியை ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினார்.

SCROLL FOR NEXT