அரியலூரில் 112, கரூரில் 258, நாகப்பட்டினத்தில் 384, பெரம்பலூரில் 114, புதுக்கோட் டையில் 150, தஞ்சாவூரில் 320, திருவாரூரில் 236, திருச்சியில் 652 பேருக்கு புதிதாக கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் தஞ்சாவூரில் 5 பேர், திருச்சியில் 3 பேர், நாகையில் 2 பேர், திருவாரூர், புதுக்கோட்டையில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.