பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் கரோனா விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
கல்லூரி முதல்வர் லதா தலைமை வகித்தார். மாநகர காவல்துணை ஆணையர் னிவாசன் தொடங்கிவைத்தார். மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். கரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து, பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.