Regional02

சமூக ஆர்வலர் மீது வழக்கு :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தலை சேர்ந்தவர் அக்ரி பரமசிவம். சமூக ஆர்வலரான இவர் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் ஆவார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்களை போராட்டத்துக்கு தூண்டும் வகையில் பதிவுகள் வெளியிட்டதாக, இவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT