Regional02

போக்ஸோ சட்டத்தில் சிறுவன் கைது :

செய்திப்பிரிவு

திருப்பூர் சேர்ந்த 16 வயது சிறுவன் வீட்டின் அருகே விளையாடிகொண்டிருந்த 6 வயது சிறுமியை,தனது வீட்டுக்கு அழைத்து சென்றுபாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாராம். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில்,போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து, சிறுவனை கைது செய்து கோவை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT