Regional02

சுப்பிரமணியர் கோயிலில் மழை வேண்டி அபிஷேகம் :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் சுப்பிரமணியர் கோயிலில், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அதன்படி, சுப்பிரமணியருக்கு 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT