Regional01

92 பேருக்கு கரோனா :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் 92 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று கண்டறியப்பட்டுள்ளது.

வட்டாரம் வாரியாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை விவரம்: திருநெல்வேலி மாநகரம்- 61, மானூர்,வள்ளியூர், களக்காடு- தலா 1, நாங்குநேரி, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம்- தலா 4, பாளையங்கோட்டை- 12, பாப்பாக்குடி, ராதாபுரம்- தலா 2.

நாகர்கோவில்

கடந்த இரு நாட்களில் மட்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 61 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முகக்கவசம் அணியாதோருக்கு நகராட்சி, மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT