Regional01

மதுபானம் விற்ற 28 பேர் கைது :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபாட்டில் களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 28 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 102 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT