கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் - சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் 300 வேட்பாளர்கள் : 39 பேர் வேட்புமனு வாபஸ் பெற்றனர்
செய்திப்பிரிவு
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் மொத்தம் 300 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 39 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.