சட்டப்பேரவைத் தேர்தலில், வேலூர் தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிட வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த வி.டி.தர்மலிங்கம். படம்: வி.எம்.மணிநாதன். 
Regional03

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் - இறுதி நாளில் குவிந்த 114 வேட்பு மனுக்கள் : இன்று மனுக்கள் மீது பரிசீலனை

செய்திப்பிரிவு

வேலூர், ராணிப்பட்டை மாவட்டங்களில் இறுதி நாளான நேற்று ஒரே நாளில் 114 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மனுத்தாக்கல் நேற்று பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்தது. இதுவரை பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது இன்று பரிசீலனை செய்யப்பட உள்ளன. வரும் திங்கட்கிழமை மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் என்பதால் அன்று இரவுக்குள் இறுதி வேட்பாளர் பட்டியலுடன் வேட்பாளர் களுக்கான சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும். வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நேற்று மட்டும் 67 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

வேலூர்

காட்பாடி

அணைக்கட்டு

கே.வி.குப்பம் (தனி)

குடியாத்தம் (தனி)

அரக்கோணம் (தனி)

சோளிங்கர்

ஆற்காடு

ராணிப்பேட்டை

SCROLL FOR NEXT