Regional02

மாணவர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் போதிய அளவில் குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தரப்படவில்லை.

இதையடுத்து அடிப்படை வசதிகள் கேட்டு மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கல்லூரி நிர்வாகத்தினர் உறுதியளித்தனர்.

SCROLL FOR NEXT