Regional01

இன்று தை அமாவாசை அங்காளம்மன் கோயிலில் இன்று பக்தர்களுக்கு அனுமதி

செய்திப்பிரிவு

தை அமாவாசையையொட்டி மேல்மலையனூர் அங்காளம் மன் கோயிலில் இன்று தரி சனத்திற்கு பக்தர்கள் அனு மதிக்கப்படுவார்கள். ஆனால், ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கரோனா பரவலை தடுக்கும் வகையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோயிலில் பக்தர்களுக்கு அனைத்து வகையான தரிசனங்களும் அனுமதிக்கப்படும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் இன்று சிறப்பு பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர். ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளார். 11- வது மாதமாக ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT