Regional02

ஒற்றை காலில் நின்று விவசாயிகள் போராட்டம்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோ வாட் உயர் மின் வழித்தட திட்டத்தை சாலையோரம் புதைவடமாக (கேபிள்) அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காங்கயம் அருகே படியூரில் 13-வது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டத்தில் நடைபெற் றது. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், விவசாயிகள் ஒற்றைகாலில் நின்று முழக்கங்கள் எழுப்பினர்.

SCROLL FOR NEXT