Regional02

வருஷாபிஷேகம்

செய்திப்பிரிவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவரான சுப்பிரமணியர், தை உத்திர நட்சத்திரத்தன்று பிரதிஷ்டை செய்யப்பட்டார். தை உத்திரம் நாளான நேற்றுவருஷாபிஷேகம் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இரவில், சுவாமிக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

SCROLL FOR NEXT