Regional02

அரசு மருத்துவமனையில் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நேற்று தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

காந்தியடிகளின் கனவை நனவாக்கும் வகையில், தொழுநோய் இல்லாத இந்தியா உருவாக அனைவருடன் இணைந்து ஒத்துழைப்போம் என, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி தலைமையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட னர்.

SCROLL FOR NEXT