வேலூர் மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,887-ஆக அதிகரித்துள்ளது. ராணிப் பேட்டை மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு தொற்று உறுதியா னதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,490-ஆக அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிப்பு எண் ணிக்கை 7,482-ஆக உயர்ந் துள்ளது.
திருவண்ணாமலை