Regional01

எஸ்டிபிஐ சார்பில் பூத் கமிட்டி கூட்டம்

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், கடைய நல்லூரில் எஸ்டிபிஐ சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜாபர் அலி உஸ்மானி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் முபாரக் பேசினார். மாவட்டச் செயலாளர்கள் சினா, சேனா சர்தார், இம்ரான்கான், மாவட்ட பொருளாளர் முஹம்மது நைனார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT