Regional01

மக்கள் கிராமசபை கூட்டம்

செய்திப்பிரிவு

சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது. மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ராஜகோபால் தலைமை வகித்தார்.

கிளைச் செயலாளர் தட்சிணாமூர்த்தி, வழக்கறிஞர் கருணாநிதி செந்தில்குமார், மாவட்ட திமுக சார்பில் கணேஷ்குமார் ஆதித்தன் ஆகியோர் உரையாற்றினர். ஏராளமானோர் கலந்துகொண் டனர்.

SCROLL FOR NEXT