தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணிக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 21 மையங்களில் தேர்வு நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆய்வு செய்தார். இத் தேர்வுக்கு 20,680 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 18,512 பேர் தேர்வை எழுதினர். 2,168 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தென்காசி
தூத்துக்குடி
தேர்வு மையங்களை எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்
மொத்தம் 15,957 பேர் தேர்வு எழுதினர்.
கரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் அனைத்து தேர்வு மையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.
அவசர தேவைக்காக சில தேர்வு மையங்களின் அருகில் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.