ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 77 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 31 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் பாதிப்பு எண் ணிக்கை 19 ஆயிரத்து 440-ஆக உயர்ந் துள்ளது. ராணிப்பேட்டையில் புதிதாக நேற்று 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அம் மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 273-ஆக உயர்ந்துள்ளது. திருப் பத்தூர் மாவட்டத்தில் 8 பேர் கரோனா தொற்றால் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 328-ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை