டெல்டா மாவட்டங்களில் கனமழை 7,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
செய்திப்பிரிவு
தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக 7,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.