சேலம் செவ்வாய்ப்பேட்டை அப்புச்செட்டி தெரு சாலையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தார் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் நேற்று பெய்த மழையால் சேறும்,சகதியுமாக காட்சியளிக்கும் சாலை. படம்: எஸ்.குரு பிரசாத்
‘புரெவி’ புயலால் சேலத்தில் நேற்று முன் தினம் காலை முதல் நேற்று வரை தொடர்ந்து மழை பெய்தது.