Regional02

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்தி கொள்ளலாம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத் தில் அனுமதியற்ற மனைப்பிரிவுமற்றும் மனைகளை 15 நாட் களுக்குள் வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை மூலம், தி.மலை மாவட்டத்தில் கடந்த 20-10-16-ம் தேதிக்கு முன்பு பத்திரப் பதிவு செய்ய அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இணையதளம் வாயிலாக..

15 நாட்களுக்குள்...

SCROLL FOR NEXT