Regional02

அரசு ஊழியர்கள் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

செய்திப்பிரிவு

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி முதல்வருக்கு அஞ்சல் அட்ைட அனுப்பும் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தில் நடந்த இந்நிகழ்வுக்கு புதிய ஓய்வூதிய ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் தலைமை வகித்தார்.

SCROLL FOR NEXT