இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள கணவரின் உயிரை காப்பாற்ற மருத்துவ உதவி வேண்டி முதல்வர் பழனிசாமியிடம் கண்ணீர் மல்க பெண் மனு அளித்தார்.