தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றக் கோரி வழக்கு அரசு பதிலளிக்க உத்தரவு
செய்திப்பிரிவு
தமிழகத்தில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகள் அனைத்தையும் அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.