செண்பகத் தோப்பு அணையில் இருந்து 7 மதகுகள் வழியாக விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
Regional02
செண்பக தோப்பு அணையில் இருந்து தண்ணீர் வெளிேயற்றம் கரையோர மக்களுக்கு திடீர் எச்சரிக்கை
செய்திப்பிரிவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செண்பகத் தோப்பு அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்ததால், முன் அறிவிப்பு இன்றி விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி உபரி நீரை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று திறந்து வைத்தார்.