பிறந்து சில மணி நேரத்திலேயே முட்புதரில் வீசப்பட்ட குழந்தை மீட்பு
செய்திப்பிரிவு
மருத்துவ அலுவலர் ஜெயந்தி தலைமையிலான குழுவினர் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர் தெரிவித்தார். மேலும் குழந்தையை முட்புதரில் வீசி சென்றவர் குறித்து டிஎஸ்பி பொன்ரகு தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர்.