Regional01

ஆதரவற்றோருக்கு இனிப்பு வழங்கிய தமுமுக

செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் பகுதியில் உள்ள ஆதரவற்றோரை தேடிச் சென்று, 25-க்கும் மேற்பட்டோருக்கு உணவு, இனிப்பு, பலகாரம் ஆகியவற்றை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அமைப்பினர் நேற்று வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முகமது இலியாஸ் அலி, நகரத் தலைவர் நிஜாமுதீன், ஹைதர் அலி, மைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT