Regional02

புதிதாக 126 பேருக்கு கரோனா தொற்று

செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் ஒரே நாளில் நேற்று 126 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 33 பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 43 பேரும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 24 பேர் என மொத்தம் 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

SCROLL FOR NEXT