மின்வாரியத்தை தனியார்மயமாக்க முயற்சிப்பதைக் கண்டித்து தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தேனி பங்களாமேட்டில் நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு மின்வாரிய பணியாளர் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் எம்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஆர்.மூக்கையா, சிஐடியூ மாநில துணைத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை மின்நிலையம், உயர் மின்பாதை பராமரிப்புகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. காலிப் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினர்.
மதுரைமதுரே கோ.புதூர் அருகே மின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்ட ஊழியர்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
விருதுநகர்
ராமநாதபுரம்
சிவகங்கை
நிர்வாகிகள் கோகுலவர்மன், சுப்ரமணியன், ஜெயப்பிரகாஷ், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியூ மாநிலச் செயலாளர் உமாநாத் பேசினார்.
திண்டுக்கல்