துருக்கி, சிரியா பூகம்ப பலி 2,300 ஆக அதிகரிப்பு - தூக்கத்தில் அடங்கிய உயிர்கள்!

By செய்திப்பிரிவு

பிப்ரவரி 6 அதிகாலை 4 மணி எல்லா நாளையும் போல் புலரவில்லை துருக்கியிலும் சிரியாவிலும், இன்னும் சில அண்டை நாடுகளிலும். துருக்கியின் தொழில்நகரான காசியான்டேப் நகரில் ஏற்பட்ட பூகம்பம் துருக்கியையும், சிரியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதுவரை 2,300-க்கு மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் இடிபாடுகள் முன் காத்திருக்கும் மக்கள்

கட்டிடக் கலைக்கு பெயர்போன துருக்கியில் சிதிலமடைந்து நிற்கும் கட்டிடம்

சிரியாவில் மலைபோல் குவிந்துள்ள கட்டிட இடிபாடுகள்
மீட்புப் பணியில் சிரிய படையினர்
உயிருடன் மீட்கப்பட்ட நபர் | சிரியா
சிரியாவில் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

42 mins ago

விளையாட்டு

33 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்