நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 22: மணமாகி யூபிஎஸ்சி எழுதியவர் ஆறாவது முயற்சியில் ஐசிஎல்எஸ்

By ஆர்.ஷபிமுன்னா

மணமான பின் அதிக அக்கறை இன்றி, ஐந்து முறை யூபிஎஸ்சி தேர்வு எழுதிய ஜி.உமா மகேஸ்வரிக்கு ஆறாவது முயற்சியில் 2019 இந்திய பெருநிறுவன சட்டப் பணி(ஐசிஎல்எஸ்) கிடைத்துள்ளது. இவர், மத்திய அரசின் நிறுவனங்கள் பதிவுத்துறையின் சென்னை அலுவலகத்தில் உதவிப் பதிவாளராக உள்ளார்.

திருநெல்வேலியின் நெல்லையப்பர் கோயில் தெருவில், குமரகுருபரர் நர்சரி அண்ட் பிரைமரி ஸ்கூல் நடத்தி வந்த தம்பதி கணேசன், கலா. இவர்களுக்கு கி.ருக்மணி, ஜி.உமா மகேஸ்வரி என இரு மகள்கள். இதில், மிகவும் சுட்டியான இளையவர் உமா, அந்நகரின் லயோலா கான்வெண்ட்டில் 5 வரையும், செயிண்ட் இக்னிஷியஸ் கான்வெண்ட்டில் -பிளஸ் 2 வரையும் படித்தார். அரசு உதவி பெறும் இந்த இரண்டு பள்ளிகளும் மாநில பாடத்திட்டத்தில் செயல்படுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

உலகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்