மணமான பின் அதிக அக்கறை இன்றி, ஐந்து முறை யூபிஎஸ்சி தேர்வு எழுதிய ஜி.உமா மகேஸ்வரிக்கு ஆறாவது முயற்சியில் 2019 இந்திய பெருநிறுவன சட்டப் பணி(ஐசிஎல்எஸ்) கிடைத்துள்ளது. இவர், மத்திய அரசின் நிறுவனங்கள் பதிவுத்துறையின் சென்னை அலுவலகத்தில் உதவிப் பதிவாளராக உள்ளார்.
திருநெல்வேலியின் நெல்லையப்பர் கோயில் தெருவில், குமரகுருபரர் நர்சரி அண்ட் பிரைமரி ஸ்கூல் நடத்தி வந்த தம்பதி கணேசன், கலா. இவர்களுக்கு கி.ருக்மணி, ஜி.உமா மகேஸ்வரி என இரு மகள்கள். இதில், மிகவும் சுட்டியான இளையவர் உமா, அந்நகரின் லயோலா கான்வெண்ட்டில் 5 வரையும், செயிண்ட் இக்னிஷியஸ் கான்வெண்ட்டில் -பிளஸ் 2 வரையும் படித்தார். அரசு உதவி பெறும் இந்த இரண்டு பள்ளிகளும் மாநில பாடத்திட்டத்தில் செயல்படுகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கல்வி
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
சினிமா
8 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
உலகம்
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago