வாழ்வது சிறிது காலம் என்பது பலருக்கு புரிவது இல்லை. எதிர்பார்ப்பு கூடும்போது நம் வாழ்க்கையை நாம் இழக்கிறோம். பணம் தேவைதான். ஆனால் பணமே வாழ்க்கை இல்லை. வாழும் வாழ்க்கையை அழகானதாக மாற்றித்தரும் நம் மனப்பக்குவமும், எதார்த்தமாக வாழும் வாழ்க்கையைப் புரிந்து கொண்டாலே போதுமானது. நாம் இனிதே வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ள முடியும்.
இந்த உலகம் பல அற்புத மான இயற்கை அழகை கொண் டுள்ளது. எத்தனை பேர் அதன் அழகைக் கண்டு ஆச்சரியமும், சந்தோஷமும் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்? இயற்கை எவ்வளவு அழகானதோ, அதைப்போல் சிலரின் வாழ்க்கையும் மிக அழகானதாக இருக்கிறது. எதார்த்தத்தை புரிந்து கொண்டு வாழும்வரை இயற்கை பல வண்ணங்கள் நிறைந்தது என்பதை மனம்உணரும். ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு அர்த்தம் உண்டு. அதே போல் அனைவரின் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
க்ரைம்
31 mins ago
சினிமா
30 mins ago
இந்தியா
36 mins ago
ஓடிடி களம்
54 mins ago
கருத்துப் பேழை
51 mins ago
தமிழகம்
55 mins ago
இந்தியா
44 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
கல்வி
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago