இயற்கையில் மானுட வாழ்க்கை

By செய்திப்பிரிவு

வாழ்வது சிறிது காலம் என்பது பலருக்கு புரிவது இல்லை. எதிர்பார்ப்பு கூடும்போது நம் வாழ்க்கையை நாம் இழக்கிறோம். பணம் தேவைதான். ஆனால் பணமே வாழ்க்கை இல்லை. வாழும் வாழ்க்கையை அழகானதாக மாற்றித்தரும் நம் மனப்பக்குவமும், எதார்த்தமாக வாழும் வாழ்க்கையைப் புரிந்து கொண்டாலே போதுமானது. நாம் இனிதே வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ள முடியும்.

இந்த உலகம் பல அற்புத மான இயற்கை அழகை கொண் டுள்ளது. எத்தனை பேர் அதன் அழகைக் கண்டு ஆச்சரியமும், சந்தோஷமும் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்? இயற்கை எவ்வளவு அழகானதோ, அதைப்போல் சிலரின் வாழ்க்கையும் மிக அழகானதாக இருக்கிறது. எதார்த்தத்தை புரிந்து கொண்டு வாழும்வரை இயற்கை பல வண்ணங்கள் நிறைந்தது என்பதை மனம்உணரும். ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு அர்த்தம் உண்டு. அதே போல் அனைவரின் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

31 mins ago

சினிமா

30 mins ago

இந்தியா

36 mins ago

ஓடிடி களம்

54 mins ago

கருத்துப் பேழை

51 mins ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

44 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்