நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 30: ஐஐஎஸ் பெற்று மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் மருத்துவர்

By ஆர்.ஷபிமுன்னா

குடிமைப்பணி பிரிவுகளில் முக்கியமான இந்திய தகவல் பணி (ஐஐஎஸ்) பெற்று மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றுகிறார் மருத்துவர் அருண் குமார் சிங். யூபிஎஸ்சி தேர்வை தனது இரண்டாவது முயற்சியில் பெற்ற இவர் 2018 பேட்ச்சின் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அதிகாரியாகி விட்டார்.

இவரது தந்தை பதன் சிங், மத்தியப் பொதுத்துறை நிறுவனமான நேஷனல் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மூத்த மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி கமலேஷ் மற்றும் மகன் டாக்டர் அருண் குமார் சிங், மகள் டாக்டர் அகான்ஷா சிங் ஆகியோர் உள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்