அபுதாபியில் ஆரம்பித்து கேரளாவின் பல்வேறு பள்ளிகளில் மாறி, மாறிப் படித்தவர் குடிமைப்பணி தேர்வின் முதல் முயற்சியில் ஐஏஎஸ் பெற்றுள்ளார் ஸ்ரீலட்சுமி. பியூஎம்எஸ் பட்டதாரியான அவர் 2017 பேட்ச்சின் அதிகாரியாகி உத்தரப்பிரதேசம் மீர்சாபூரின் முதன்மை வளர்ச்சி அதிகாரியாக உள்ளார்.
கேரளாவின் திருச்சூரிலுள்ள மணலூர் கிராமத்தை சேர்ந்த பொறியாளர் தம்பதி வி.எஸ்.ஷாஜி, வீணா ஷாஜி. இவர்களுக்கு மகள் ஸ்ரீலஷ்மி, மகன் கிருஷ்ண தேவ் என இரண்டு பிள்ளைகள். பெற்றோர் வெளிநாட்டின் தனியார் நிறுவனத்தில் பணியாற்றியதால், பிள்ளைகள் இருவருமே ஐக்கிய அரபி அமிரகத்தின் தலைநகர் அபுதாபி மற்றும் கேரளாவில் உள்ள பல தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் மாறி, மாறி பயின்றுள்ளனர். இதில், ஆங்கிலவழி சிபிஎஸ்இ கல்வி முறையில் பயின்ற ஸ்ரீலட்சுமி, ப்ளஸ் 2வில் முதல் குரூப் முடித்தார். 10, பிளஸ் 2 வகுப்புகளில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
தமிழகம்
2 hours ago