நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 21: ஆங்கிலமோ, தமிழோ யூபிஎஸ்சி வெல்ல மொழி தடை அல்ல

By ஆர்.ஷபிமுன்னா

மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வை வெல்ல, ஆங்கிலமோ, தமிழோ, மொழி ஒரு தடை அல்ல என்கிறார் தமிழ் ஓவியா.ஐஏஎஸ். மேற்குவங்க மாநிலத்தின் 2019-ம் பேட்ச் அதிகாரியான இவர் புருலியா மாவட்ட சாராட்சியராக உள்ளார்.

இவர், பழனி தாலுகாவின் கரிக்காரன்புதூர் கிராமத்தின் சவுந்தரபாண்டியன், முருகேஷ்வரி தம்பதியின் மகள். தந்தை, பஞ்சாயத்து அலுவலகத்தின் ஓய்வுபெற்ற உதவியாளர். மூத்த சகோதரர் தமிழ் வசந்தன், இளைய சகோதரி தமிழ் இலக்கியா. பழனியின் செய்ன்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் 5-ம் வகுப்புவரை ஆங்கிலவழியில் முடித்தார் ஓவியா. தொடர்ந்து, நெய்காரப்பட்டியின் அரசு உதவிபெறும் ஸ்ரீரேணுகாதேவி மேல்நிலைப்பள்ளியில் பயோமேத்ஸ் பிரிவில் பிளஸ் 2 முடித்தார். பள்ளியின் அனைத்து வகுப்புகளிலும் முதல் மாணவியாக இருந்த ஓவியா, 10-ம் வகுப்பில் பழனி தாலுகாவில் முதல் மதிப்பெண் பெற்றார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

சினிமா

36 mins ago

தொழில்நுட்பம்

48 mins ago

தமிழகம்

54 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்