யாரெல்லாம் குழந்தைகள்? குழந்தையின் மனத்தில் என்ன ஏக்கங்கள் இருக்கலாம்? ஒவ்வொரு சூழ்நிலையிலும் குழந்தைகளின் தேவை என்னவாக இருக்கும்? பெரியவர்கள் குழந்தைகளின் மனநிலைக்கு இறங்கிச்சென்று யோசிக்க வேண்டிய தருணங்கள் என்ன? குழந்தைகளிடம் நடத்த வேண்டிய உரையாடல்கள் என்ன? மனதில் உள்ளதை குழந்தைகள் வெளிப்படுத்த வழிகள் என்ன? எது குழந்தைகளுக்கான சுதந்திரம்? குழந்தைகள் மீது பழி சுமத்தாதீர். அவர்கள் வாசிக்கத் தயார்தான்.
குழந்தைகளுக்கான விளையாட்டுகளைச் சொல்லித்தரும் பல்லாங்குழி அமைப்பின் நிறுவனர் இனியனின் ‘விடுபட்டவர்கள் இவர்களும் குழந்தைகள் தான்’ என்ற புத்தகம் குழந்தைகள் பற்றிய மேற்கண்ட கேள்விகளுக்கான புரிதலை நமக்குத் தரும். இந்தியா முழுவதும் ஒரேமாதிரியான கல்வி அளிக்கவேண்டுமென பேசுகிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
42 mins ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
43 mins ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago