நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 19: தொடர்ந்து போட்டித் தேர்வுகள் எழுதி ஐஏஎஸ் ஆனவர்

By ஆர்.ஷபிமுன்னா

போட்டித் தேர்வுகள் எழுதுவதையே முழு நேரப்பணி என்றாக்கியதன் மூலம் 2013 பேட்சின் உத்தரப்பிரதேச பிரிவில் அம்பேத்கர் நகர் மாவட்ட ஆட்சியராக ஆகியுள்ளார் சென்னை தாம்பரத்தை சேர்ந்த என்.சாமுவேல் பால்.

இவரது தந்தை, சென்னை கப்பல் துறைமுகத்தின் கூட்டுறவு வங்கி கணக்காளராக பணியாற்றிய கே.நடராஜன். இவரது அன்னை தாயம்மாவும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் அலுவலர் பணியில் ஓய்வு பெற்றவர். மூத்த சகோதரர் ஸ்டீபன் பால், சுவிட்சர்லாந்தில் விப்ரோ ஐ.டி. பிரிவின் அதிகாரியாக உள்ளார். உபி இந்திய வனப் பணி அதிகாரியான திவ்யா, சாமுவேல் தம்பதிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்