ஒப்பிடுதல் போன்ற கடுப்பான விஷயம் இருக்கவே முடியாது இல்லையா? அவன் ஒரு வயசிலேயே பேசினான், அவள் ஒன்றரை வயதில் திருக்குறள் சொன்னாள் என அப்பொழுது முதலே ஆரம்பித்து விடுவார்கள். பள்ளிக்குள் வந்தது முதல் இந்த ஒப்பீடு இன்னும் அதிகரித்துவிடும். அவளால முடியுது உன்னால ஏன் முடியல, அவன் செஞ்சிட்டான் உன்னால ஏன் முடியல. அவன் சீக்கிரம் எழுதறான், அவன் வேகமா வரையிறான், அவள் தைரியமாக பேசறாள்... யோசித்துப் பார்த்தல் இது பெரிய பட்டியல் இல்ல?
முதலில் ஒன்றினை ஆழமாக நாம புரிந்துகொள்ள வேண்டும். இவ்வுலகில் ஒவ்வொருவருமே தனித்துவமானவர்கள். ஒரு வகுப்பறையில் நாற்பது மாணவர்கள் இருக்கையில் நாற்பது பேரும் பாடத்தை ஒன்று போலவே உள்வாங்க மாட்டார்கள். சிலருக்குச் சொன்னதைத் தாண்டியும் புரிந்திருக்கும், சிலர் மெல்லக் கற்கும் குழந்தைகளாக இருப்பார்கள். அது அவர்களின் இயல்பு. அந்தஇயல்பில் இருந்து திடீரென மாற்ற நினைத்தால் விபரீதமான விளைவுகள் நடக்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
சினிமா
6 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
உலகம்
7 hours ago
வாழ்வியல்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
சினிமா
10 hours ago
க்ரைம்
10 hours ago
தமிழகம்
10 hours ago