கடந்த 61 அத்தியாயங்களில் பணம் நம்முடைய வாழ்க்கையை எவ்வாறு வளமாக்குகிறது? அதனை எவ்வாறு வெற்றிகரமாகக் கையாள்வது? தனிநபர் நிதி மேலாண்மை மூலம் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? என்பது குறித்த பல்வேறு அம்சங்களை பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் அதன் மொத்த சாராம்சத்தையும் சுருக்கமாகப் பார்ப்போம்.
தனிநபர் நிதி மேலாண்மையில் பால பாடமே பணத்தை நேசிப்பது தான். நாம் வெறுக்கும் எந்த ஒரு விஷயமும் நம்மை விட்டு விலகிவிடும். எனவே பணத்தை நேசித்து, அதில் உச்சபட்ச இலக்கை நிர்ணயித்துக்கொண்டு அதனை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
ஆன்மிகம்
12 mins ago
தமிழகம்
26 mins ago
விளையாட்டு
19 mins ago
தமிழகம்
30 mins ago
இந்தியா
50 mins ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago