அறிவியல் உலகம் அதிசயத் தகவல்களைக் கொண்டது. மனித இனம் பூமியின் வடிவமைப்பை மாற்றியும், தன் வசதிக்கேற்றாற் போல உருமாற்றியும் பெற்றுக்கொண்ட பெருமைகள் எல்லாம், காலநிலை மாற்றத்தால் உரு இல்லாமல் போனதை சூழலும் பெண்களும் புத்தகம் பதிவுசெய்கிறது. நூலாசிரியர் நாராயணி சுப்பிரமணியனின் களஆய்வு தகவல்கள், இந்நூல் முழுவதும் எழுத்துக்களாக மட்டுமில்லாமல், நம் நெஞ்சை முட்களாக மாறியும் குத்துகின்றன.
குடும்பத்தில், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட இனமாக, உரிமைகளற்று நடத்தப்படும் பெண்கள், சூழலியல் பாதிப்பில் எவ்வாறு சிக்கிக் கொள்கிறார்கள். சூழலியல் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்த உலகம் நம்பிக்கொண்டிருப்பதும் பெண்களைத்தான் என்ற இருவேறு கோணத்தில் நாராயணியின் கட்டுரை செல்கிறது. பெண் இன்னும் எத்தனை விழிப்புணர்வுடன் சிந்திக்க வேண்டும் என்பதையும் கட்டுரை நினைவூட்டுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
இந்தியா
24 mins ago
தமிழகம்
37 mins ago
உலகம்
48 mins ago
உலகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
1 hour ago