காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பஞ்சத்தின் காரணமாக விவசாய உற்பத்தி குறைந்து உணவு தானியங்களின் விலை மாதம் ஒருமுறை உயர்ந்து வருகிறது. இதனால் இந்தியாவின் தேசிய வறுமை விகிதம் 2040இல் 3.5% அதிகரித்திருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்விளைவாக ஆண்டுக்கு 5 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்படுவது நம் கண்களுக்குத் தெரியாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
காலநிலை மாற்றம் கடலையொட்டி வாழும் தாழ்த்தப்பட்ட சமூகங்களையும் பாதித்துள்ளது. கடலோர கிராமப் பெண்கள் நீண்ட நேரம் கடலில் நின்று மீன், நண்டு, சிப்பிகளைச் சேகரிக்கின்றனர். ஆனால், தற்போது உயர்ந்து வரும் கடலின் உப்பு அளவு அவர்களுக்கு உடல்நல உபாதைகளை ஏற்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
31 mins ago
ஜோதிடம்
39 mins ago
தமிழகம்
7 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
தமிழகம்
8 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
கல்வி
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago