சிறார் எழுத்தாளர் யெஸ்.பாலபாரதியின் நூல் "அன்பான பெற்றோரே". குழந்தைகளுக்காகவே வாழ வேண்டும் என்பதை, அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தில் எழுதப்படாமல் உள்ள சட்டமாகவே பெற்றோர் நினைத்து செயல்படுகின்றனர். ஆனால் நடைமுறையில் குழந்தைகளை புரிந்துகொண்டவர்களாக பெரும்பாலான பெற்றோர்கள் நடந்துகொள்வதில்லை.
வளர்ந்த நாடுகளில் குழந்தை வளர்ப்பு தனிக்கல்வியாக, திருமணமான பிறகு, பெற்றோராகும் தருணத்தில், தம் பதிகளுக்கு தரப்படுகிறது. நம் நாட்டிலோ பெண்கள் மட்டுமே குழந்தை வளர்ப்பில் முழுபங்கையும் எடுத்து செயலாற்ற வேண்டியிருக்கிறது. நூலாசிரியர் யெஸ்.பாலபாரதி, பெற்றோரிடம், குழந்தைகளிடம் நடந்துகொள்ள வேண்டிய முறைகளை ஆலோசனைகளாகக் கூறியுள்ளார். ஏன் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது என்பதற்கு குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் தவறுகளையும் சுட்டிக்காட்டுகிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
வேலை வாய்ப்பு
3 mins ago
தமிழகம்
18 mins ago
கல்வி
33 mins ago
சினிமா
35 mins ago
சினிமா
22 mins ago
தமிழகம்
37 mins ago
கல்வி
41 mins ago
சுற்றுலா
50 mins ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
53 mins ago
விளையாட்டு
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago