கதை கேளு கதை கேளு 59: அன்பான பெற்றோரே!

By ஆர்.உதயலஷ்மி

சிறார் எழுத்தாளர் யெஸ்.பாலபாரதியின் நூல் "அன்பான பெற்றோரே". குழந்தைகளுக்காகவே வாழ வேண்டும் என்பதை, அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தில் எழுதப்படாமல் உள்ள சட்டமாகவே பெற்றோர் நினைத்து செயல்படுகின்றனர். ஆனால் நடைமுறையில் குழந்தைகளை புரிந்துகொண்டவர்களாக பெரும்பாலான பெற்றோர்கள் நடந்துகொள்வதில்லை.

வளர்ந்த நாடுகளில் குழந்தை வளர்ப்பு தனிக்கல்வியாக, திருமணமான பிறகு, பெற்றோராகும் தருணத்தில், தம் பதிகளுக்கு தரப்படுகிறது. நம் நாட்டிலோ பெண்கள் மட்டுமே குழந்தை வளர்ப்பில் முழுபங்கையும் எடுத்து செயலாற்ற வேண்டியிருக்கிறது. நூலாசிரியர் யெஸ்.பாலபாரதி, பெற்றோரிடம், குழந்தைகளிடம் நடந்துகொள்ள வேண்டிய முறைகளை ஆலோசனைகளாகக் கூறியுள்ளார். ஏன் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது என்பதற்கு குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் தவறுகளையும் சுட்டிக்காட்டுகிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

3 mins ago

தமிழகம்

18 mins ago

கல்வி

33 mins ago

சினிமா

35 mins ago

சினிமா

22 mins ago

தமிழகம்

37 mins ago

கல்வி

41 mins ago

சுற்றுலா

50 mins ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

53 mins ago

விளையாட்டு

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

மேலும்